Posts

Showing posts from September, 2020

மொட்டை போட்டுக் கொள்ளும் பழக்கம்

Image
மொட்டை போடும் அல்லது போட்டுக் கொள்ளும் பழக்கம் எப்போது யாரால் துவங்கப்பட்டது ? மகாபாரதப் போரின் உச்சகட்ட போரின் முடிவு நாளான 18ம் நாள் இரவில் வரும் விதியின் கோரத்தை அறியாத பாண்டவர்கள் ஐவரின் குழந்தைகளும் உறக்கத்தில் ஆழ்ந்திருந்த வேளையில்   அவர்களின் உறக்கத்தை மீளா உறக்கமாக மாற்ற எண்ணி அறையின் உள்ளே புகுந்த குரு துரோணாச்சாரியாரின் மகனான அஸ்வத்தாமன் உறக்கத்திலிருந்த குழந்தைகளை பாண்டவர்கள் என்று எண்ணி வெட்டி சாய்த்தான் . அலறக்கூட நேரமின்றி மடிந்தன அந்த குழந்தைகள். விடிந்ததும் அங்கு வந்த பாண்டவர்கள் நடந்த கொடுமையை எண்ணி மனம் கலங்கினார்கள்.  இந்த மாபாதக செயலை செய்தவனை சிரம் கொய்வேன் என்று சபதமிட்டான் அர்ஜுனன்.  அன்று மாலைக்குள் யாரென்று கண்டறியப்பட்டு விலங்கிட்டு கொண்டு வந்து பாண்டவர்கள் முன் நிறுத்தப்பட்டான் அஸ்வத்தாமன்.   குருவின் மகனை கொல்லுதல் பாபம் என திரௌபதியும் , அண்ணன்களும் கூற  என் சபதம் முடிக்காமல் விடமாட்டேன் என கர்ஜித்தான் அர்ஜுனன்.  அப்போது ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு உபாயம் சொல்கின்றார்.   அர்ஜுனா , உன் கோபமும் செயலும் நியாயமானதே , ஆனாலு...

பிறப்பின் இரகசியம்

Image
                                                      “தேவரகசியம்” பிறப்பின் இரகசியம் ரகசியமான, ரகசியம் . இந்த. ரகசியத்தை அரிய நம்மால் சிவனை நம் உள் காணமுடியும். பார்போமா நண்பர்களே !!! நம் உடலே இறைவன் வாழும் ஆலயம்! ஜீவர்களே நடமாடும் சிவம்! மனிதன்! உயிர் இருந்தால் தான்? இல்லையேல் பிணம்! மனிதர்களாகிய நம் உடலினுள் உயிர் இருந்தால் தான் நாம் சிவம்! இல்லையேல் நாம் சவம்! உயிர் இருந்தால் தான் வாழ்வு! உயிர் உடலைவிட்டு போய்விட்டால்? சாவுதான்! உடலும் உயிரும் சேர்ந்திருந்தாலே பிரயோஜனம்! பிரிந்திருந்தால் இயக்கம் இல்லை! உடலோடு உயிர் இருந்தாலே இயக்கம்! உடலைவிட உயிரே முக்கியமானது! உயிர் உடலுடன் இருக்கும்போது ஆடாத ஆட்டமெல்லாம் ஆடுகிறான் மனிதன். இப்படி “தலை கால்” தெரியாமல் ஆடுபவனெல்லாம் அடிமுட்டாள்களே! ஒருவன் எப்படி பிறக்கிறான்? பிறப்பு என்றால் என்ன?  ஏன் பிறக்கிறான்?   “தேவரகசியம்”. பிறப்பின் இரகசியம். ஆணும் பெண்ணும் சேர்ந்தால் குழந்தை ...

ஓம் தியானம்

Image
ஓம் என்னும் மந்திரம்   ஓம் மந்திரத்தில் இத்தனையும் உள்ளது 1. உலகளாவிய ஒலியான ஓம் என்னும் மந்திரம் அ உ ம் அசைகளால் உருவானது. நாம் 'அ' என்று ஓசை எழுப்பும்போது உடம்பின் கீழ் பகுதி முதல் வயிற்றுப் பகுதிவரை இயக்கம் பெறுகிறது. 'உ' என்று உச்சரிக்கும்போது மார்புப் பகுதிகள் இயக்கம் பெறுகின்றன. 'ம்' என்று ஒலி முகத்தசைகள் மற்றும் மூளைப் பகுதியைத் தூண்டும் 2. 'ஓம்' எனும் மந்திரம் நம்மை தியான நிலைக்குக் கொண்டு செல்கிறது. உடலையும் மனதையும் தளர்த்தி, ஆற்றலை சேமிக்கச் செய்கிறது. 3.எண்ண ஓட்டங்களையும், கவனச்சிதறல்களையும் சரிப்படுத்தி மனதை ஒருமுகபடுத்துகிறது. 4. ஓம் என்னும் மந்திரத்தை, 11 முதல் 18 முறை உச்சரித்துவிட்டுச் தூங்கசென்றால், ஆழமான உறக்கம் கிடைக்கும். ஆழ்ந்த உறக்கத்தில்தான் மூளைக்கு அவசியமான 'மெலடோனின்' என்ற ஹார்மோன் சுரக்கிறது. 5.  'ஓம்' எனும் மந்திரம் உங்களை எதிர்மறை எண்ணங்களில் இருந்து வெளிகொண்டுவந்து நேர்மறை எண்ணங்களைப் பெருக்குகிறது. 6. இந்த மந்திரத்தை உச்சரிப்பதால் உடலுக்கு அதிகப்படியான ஆக்சிஜன் கிடைப்பதோடு, ரத்த ஓட்டமும் சீராகிறது. இதயமும் ...

மரணத்தை விட கொடூரமானது

Image
கவிஞர் வாலி  மரணத்தை விட கொடூரமான விஷயம் என்னவென்று தெரியுமா  ?  வாழ்ந்து கெட்டவர்கள், வாழ்வை தொடர நேரும் அவலம். அதை விட கொடூரமான விடயம் எதுவுமில்லை. பதினான்கே படங்களில் நடித்து "சூப்பர் ஸ்டார்" முத்திரை பதித்தவர் ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர். பாகவதரைப்போல் வாழ்ந்தவருமில்லை; வீழ்ந்தவருமில்லை. அரண்மனை போல மாளிகை. தங்கத்தட்டில் சோறுண்டவர் பாகவதர். எங்கு சென்றாலும் மொய்க்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள். தமிழகத்தில் பல பெண்கள் பாகவதர் பித்துப்பிடித்து அலைந்த காலம். லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிக்கி, சிறை கண்டு, கண்பார்வை இழந்து, சின்னாப்பின்னமாகி முடிந்தது அவரது வாழ்க்கை. வாழ்க்கையின் அபத்தங்களை பலரது வாழ்வில் காணலாம். என்றாலும் கலைஞர்கள் வாழ்க்கையில்தான் விதி கொலை தாண்டவமாடும். கீழுள்ளவை கவிஞர் வாலி ப கி ர் ந்த சில சம்பவங்கள்.  "அடக்கமாகும் வரை அடக்கமாக இரு"  என்று உணர்த்தும் நினைவுச் சின்னங்கள்.  1. "இந்தக் கடிதம் கொண்டுவரும் பையனிடம் இருபதோ முப்பதோ கொடுத்து அனுப்பினால் நலமாயிருக்கும்..!’ இப்படி ஒரு கடிதத்துடன் என் வீட்டிற்கு ஒரு பையன் வரும் போதெல்லாம்...

புராண தத்துவங்கள்

Image
  *தேடி தேடி அலைந்து திரிந்து.!* ஸ்வாமி சின்மயானந்தா அவர்கள் சொன்ன அருமையான கதை....! ஒருவர் ஒரு வங்கியில் பணம் எடுத்துக்கொண்டு, பணப்பெட்டியை பின்னால் மாட்டிக்கொண்டு டூவீலரில் வேகமாகச் செல்லுகிறார். வண்டியின் அதிர்வில் அந்தப் பெட்டி லேசாகத் திறந்துகொண்டு, 100 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட ஒரு கட்டு கீழே விழுந்துவிடுகிறது.  அது தெரியாமல் அந்த நபர் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றுவிடுகின்றார். (அந்த நபர் இக்கதையில் இனி வரமாட்டார்) கீழே விழுந்த வேகத்தில் 100 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட அந்த கட்டிலிருந்து ஒரே ஒரு பத்துரூபாய்நோட்டு மட்டும் விடுபட்டு காற்றில் பறந்து சிறிது தூரத்தில் கிடக்கிறது. அந்த ஒற்றை பத்துரூபாய்நோட்டு இருந்த வழியில் ஒருவன் வருகிறான்.  இந்த நோட்டைக் கண்டு, ',இன்று நரி முகத்தில் விழித்திருக்கிறேன் போல' என நினைத்து, மிகவும் சந்தோஷமடைகிறான்.  அந்த நோட்டை எடுத்துக்கொண்டு ஹோட்டலுக்குப் போனான். இரண்டு இட்லி - ஒரு காப்பி (அன்றய விலைவாசியில்) சாப்பிட்டான், அருகிலிருந்த பிள்ளையார் கோவில் உண்டியலில் மீதியிருந்த ஒரு ரூபாயைப் போட்டு, பிள்ளையாருக்கு நன்றி சொன்னான். சந்தோஷமா...

குண்டலினி சக்தி

Image
குண்டலினி சக்தி   குண்டலினி சக்தி நம் முதுகுதண்டின் அடிப்பகுதியில் குடிகொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் அங்கே என்ன?? உள்ளது என்று பார்த்தால் தனிமங்களே!!  அத்தனிமத்தின் பெயர் வெண்பாஸ்பரஸ். இந்த வெண்பாஸ்பரஸ் காற்று பட்டாலே பற்றி எரியும் தன்மை கொண்டது. அதேபோல் நம் உடலில் உண்ணாக்குக்கு மேலேயும் அடிவயிற்றுக்கு கீழேயும் காற்று செல்வதில்லை. இங்கே ஒரு சாதகன் எதோ ஒரு சாதகம் மூலம் சுழுமுனை வழியாக காற்றை மூலாதாரத்திற்கு கொண்டு செல்லும்போது, வெண்பாஸ்பரஸ் காற்றோடு வினைபுரிந்து எரிய தொடங்கி அந்த அனல் மேலே எழுகின்றது. இதுவே யோகமுறையில் குண்டலினி விழிப்படைதல் ஆகும்.  நம் உடலின் வெப்பத்தை உண்மையில் மூலத்தில்தான் கண்டறிய முடியும். அந்த வெப்பத்துடன் இந்த அனலும் சேர்ந்தே மேலே எழுகின்றது. அடுத்து அந்த அனல் மேலே எழும்பி சுவாதிஷ்தானத்தை அடைகின்றது.  அங்கே உள்ள தனிமத்தின் பெயர் கார்பன். மேலே எழும்பிய அனலுடன் கார்பன் அணுக்களும் வினைபுரிந்து வெப்பம் அதிகப்படுத்தப்படுகின்றது. வெப்பம் அதிகப்படுத்தலே குண்டலினி எழுவதாக குறிப்பிடபடுகின்றது.  இதனால் அனல் மேலும் மேலே எழுந்து மணிபூரகத்தை அடைக...

வீட்டில் செல்வம் நிலைக்க

Image
வீட்டில் செல்வம் நிலைக்க    வீட்டில் வறுமை, தரித்திரம் வராமல் இருக்கவும், செல்வம் சேரவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள 11 விஷயங்களை கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும்.  1. வாசற்படி, உரல், ஆட்டுக்கல், அம்மி இவைகளில் உட்காரக்கூடாது. 2. ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க/வாங்க வேண்டும்.(வாசல் படி நரசிம மூர்த்திக்கு சொந்தம் ). 3. உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது. 4. வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது/சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது,பிரம்மச்சாரிகள் தாம்பூலம் உட்கொள்ளக்கூடாது. 5. உப்பை தரையில் சிந்தக்கூடாது. அரிசியை கழுவும் போது, தரையில் சிந்தக்கூடாது. 6. பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக் கூடாது 7. இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது. வீட்டில் தூசி, ஒட்டடை, சேரவிடாது அடைசல்கள் இன்றி சுத்தமாக இருப்பது அவசியம். 8. அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது. கர...

உயிர்_பிரியும்_வாசலகள்

Image
உடலை_விட்டு_உயிர்_பிரியும்_வாசலகள்_1_to_11_வாசல்கள் அவர் அவர் செய்த பாப புண்ணியத்திற்க்கு. ஏற்ப உயிர் அந்தந்த வாசல் வழியாக பிரியும் என அகத்தியர் தனது கர்ம காண்டம் நூலில்  விளக்கமாக விவரித்து கூறுகிறார். (1) பழி பாவம் செய்தவர்களுக்கு மலத்துடன் மல வாசல் வழியாக பிரியும். இவை நேரே நரகத்திற்க்கு செல்லும் திரும்ப ரிட்டன் ஆக நாளாகும் வந்தாலும் நல்ல பிறவி கிடையாது.  ( இப்போ எல்லாம் ஹர்ர்ட் அட்டாக் வருபவர் களுக்கு maximum அபாண வாயு & மலத்துடனே  சூக்சும சரீரம் போகும் accident case இப்படியே  ) (2) பாவஞ் செய்தவர்களுக்கு நீர்வாயில் வழியாக உயிர் பிரியும்  இந்த உயிர்கள் மறுபிறப்பில் காமியாய் திரியும். (3) பாவம் நிறையவும், புண்ணியம் குறைவாகவும் செய்த உயிர்கள் நாபி வழியே பிரியும். இந்த உயிர்கள் மறுபிறப்பில் இஸ்டபட்டவனாகவும், நோயாளியாகவும், அங்ககீனமுடையதாகவும் பிறந்து வினையை கழிக்கும்.  (4) பாவம் புண்ணியம் சமமாக செய்தவர்களின் உயிர்கள் வாய் வழியாகப்பிரியும். இவை மறுபிறப்பில் உணவுப் பிரியர்களாகவும் சாப்பாட்டு ராமர்களாகவும் பிறப்பார்கள். (5,6) இடது, வலது நாசிகள் வழிய தனித்த...

விழிப்புணர்வு

Image
   ஞான கதை சீடன் மற்றும் குரு: மூன்று வருடங்கள் ஆகிவிட்டது, இன்னமும் தியானம் கற்றுத் தரவில்லையே என்று கேட்டான் சீடன். ஜென்குரு, இன்றில் இருந்து உனக்கு நான் தியானத்தை சொல்லித் தருகிறேன். என்றார். அவர் மிகவும் வேறுபட்ட வித்தியாசமான வழியில் கற்றுத் தர ஆரம்பித்தார். அந்த இளைஞன் புத்தமத நூல்களை படித்துக் கொணடிருக்கும்போது பின்புறமாக வந்து மரக்கத்தியினால் மிக பலமாக அவனை தாக்கினார். அவர் மிகவும் அமைதியான மனிதர். அவருடைய காலடி ஒசையை கூட அவனால் கேட்க முடியாது. திடீரென, எங்கிருந்தோ அந்த மரக்கத்தி அவன் மீது விழும் . நீங்கள் ஏன் என்னை தொடர்ந்து அடித்துக் கொண்டே இருக்கிறீர்கள். எனக் கேட்டான். குரு இதுதான் நான் கற்றுக்கொடுக்கும் முறை. "கவனமாயிரு, உணர்வோடு இரு." அப்போது நான் உன்னை அடிப்பதற்கு முன் நீ நகர்ந்துகொள்ளலாம். அதுதான் ஒரே வழி என்றார். தப்பிக்க வேறு வழியில்லை. அந்த இளைஞன் கவனமாக இருக்க ஆரம்பித்தான். அவன் புத்தமத நூல்களை படித்துக் கொண்டிருந்தாலும் சுதாரிப்பாக கவனமாக இருந்தான். மெதுமெதுவாக இரண்டு மூன்று வாரங்களுக்குள்ளாகவே அவன் குருவின் காலடி ஒசையை கேட்க ஆரம்பித்தான். மூன்று மாதங்களுக...

மூலாதார சக்தி

Image
          *மூலதார சக்தி*   தியானத்தில் பெறப்படும் சக்தியானது பல பிறவிகளாக மூலாதாரத்தை நோக்கி பயணித்து வருகிறது. புதிய சக்திகள் உருவாகும்போது கூட அது கீழ்நோக்கியே செல்கிறது. அதனால் தான் தியானத்தின் மூலம் பெறப்படுகிற சக்தியானது முதலில் காமத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது. இதுவரை நீ கண்டிராத புது உணர்வு உனக்குள் தோன்றுகிறது. காமம் அதிகமாக தூண்டப்படும்போது  இது வரை உனக்கு தெரிந்த ஒரே வழி கீழே உள்ள சக்ரமான மூலதாரத்தின்மூலம் அதை தனிக்க முற்படுகிறாய். தியானத்தில் பெறப்படும் அபரிமாத சக்திகள் மூலாதாரம் எனும் காமச்சக்ரத்தை நோக்கியே செல்லும். இப்போது தான் நீ விழிப்போடு இருக்க வேண்டும்.அதோடு போராடக்கூடாது. விழிப்புடன் மட்டுமே இருந்தால் போதுமானது. உன்னுடைய ஒத்துழைப்பு இல்லாமல் அங்கே ஏதும் நடக்கப்போவதில்லை. நீ ஒத்துழைக்கும் போது மட்டுமே அந்த சக்தியானது வீணாகும்.  நீ விழிப்போடு இருக்கும்போது அதற்கான உந்துதலில் ஈடுபடாதபோது மூலாதாரத்திலே சக்தி தடைப்பட்டு நிற்கும். அந்த தியான சக்தியானது அடக்கப்படுவதில்லை தடுக்கப்படுகிறது. மேலும் மேலும் சக்தி பெருகும்போது அதற்கான வ...

சூரிய கலை சந்திர கலை

Image
*சுவாசத்தை அடக்கி ஆளும் சூட்சுமம் *   நாம் நமது இரண்டு நாசித் துவாரங்களின் வழியாகவும் ஒரே நேரத்தில் சுவாசிப்பதாக ஒரு தவறான கருத்து நம்மிடையே உள்ளது. உங்களது சுவாசத்தை உற்றுக் கவனித்துப் பாருங்கள். இதிலுள்ள உண்மை புரியும்.  ஒரு நேரத்தில் ஒரு நாசியின் வழியாகவே அதிகப்படியான காற்று உள்ளே செல்லும். (அடுத்த நாசியில் மிகச் சிறய அளவிலான காற்று உட்புகும்.) சற்று நேரத்திற்குப்பின் (இரண்டு மணி நேரத்திற்குப் பின்) அடுத்த நாசி வழியாக காற்று செல்லத் துவங்கும். இவ்வாறு ஒரு நாளில் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை என மொத்தம் 12 முறை இந்த இடம் மாறுதல் நடைபெறும். எந்த நேரத்தில் எந்த நாசியில் காற்று செல்லும் என்பதையும் நம் முன்னோர்கள் கணித்து வைத்துள்ளனர்.    *நாசியின் வழியாக சுவாசிக்கும் நேரம்:*  காலை 6-8 மணி வரை வலது நாசி காலை 8-10 மணி வரை இடது நாசி காலை 10-12 மணி வரை வலது நாசி மதியம் 12-2 மணி வரை இடது நாசி மதியம் 2-4 மணி வரை வலது நாசி மாலை 4-6 மணி வரை இடது நாசி மாலை 6-8 மணி வரை வலது நாசி இரவு 8-10 மணி வரை இடது நாசி இரவு 10-12 மணி வரை வலது நாசி இரவு 12-2 மணி வரை இடது நாசி இரவு 2-4 ...

96 தத்துவங்கள்

Image
96 தத்துவங்கள் தத்துவங்கள் 96 கீழே அதன் விளக்கங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது , இது ஒவ்வொருவரும் யோகா சாதனையின் மூலம் உணரக்கூடியதே , முழுவதும் உணர்ந்தால் தான் நன்கு புரியவும் வரும் , யோக சாதனையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் . தத்துவங்கள்: 1. ஞானேந்திறியம் - 5  2. பொறி - 5  3. புலன்கள் - 5  4. கர்மேந்திரியம் - 5  5. அந்தக்கரணம் - 4  ஆக தத்துவங்கள் - 24  1. வித்யா தத்துவம் - 7  2. சிவ தத்துவம் - 5  3. பிற கருவிகள் - 60  மொத்தமாக 96  தத்துவங்கள்  -------------------------------------------------------------------------------------------------------------------------- சற்று விரிவாக : 1.பூதங்கள் 5   2. ஞானேந்திறியம் 5  3. ஞ்யநேந்திரிய கிரியைகள் 5  4. கன்மேந்திரியம் 5  5. கன்மேந்திரிய கிரியைகள் 5  6. அறிவு1  7. கரணம் 4  8. நாடி 10  9. வாய்வு 10  10. ஆசயம் 5  11. கோசம் 5  12. ஆதாரம் 6  13. மண்டலம் 3  14. மலம் 3  15. தோஷம் 3  16. ஈஷனை 3  17. குணம் 3...

தந்திர யோகம்

Image
  ஆயுளை நீடிக்கும் அற்புத தந்திர யோகம் -விஞ்ஞான பைரவ தந்திரம்  யோகத்தின் -காரண சாதனங்கள்  இரண்டாக, சித்தர்கள் தங்கள் நூல்களில்,   வழி மொழிகிறார்கள் . ஒன்று மந்திரப் பிரயோகத்தின்  மூலம் தூண்டுதல், மற்றொன்று  தந்திர பிரயோகத்தின் மூலம் தூண்டுதல். அப்படி ஆயுளை நீடிக்கும் ஒரு   எளிமையான தந்திர பயிற்சி இது.                                        திரு மூலரின் ,இந்த பாடலை கவனியுங்கள் ,                                   "ஏற்றி இறக்கி இரு காலும்பூரிக்கும் -                                                                                     ...