Posts

Showing posts from August, 2020

இறப்பது என்பது?

Image
இறப்பது என்பது என்ன...? நாம் இறக்கும் பொழுது உடல் இறக்கிறது ...? அப்பொழுது மனமும் இறக்கிறதா...? ஆத்மாவும் இறக்கிறதா ...?                                                   இந்த கேள்விகளுக்கு சிறப்பான விளக்கம் ... நன்கு படித்து உள் வாங்கிக் கொள்ளுங்கள் ... இறப்பு என்பதன் அர்த்தம் உங்கள் உயிர்த் தன்மைக்கு ஓய்வு கொடுப்பது தான் .. உங்கள் உயிர்த்தன்மைக்கு இறப்பு என்பதே கிடையாது ..  அழிவே கிடையாது .. இந்த பிறவியில் நீங்கள் ஏகப்பட்ட துன்பங்களை அனுபவித்து விட்டீர்கள் .. ஆகவே உங்கள் உடலுக்கு ஓய்வு தேவைப்படுகிறது ... இறப்பு உங்கள் உடலுக்கு ஓய்வு கொடுக்கிறது .. இந்த உலகத்தில் உடல் தோற்றுவிக்கப்படுகிறது பிறகு நீங்கள் உங்கள் மனதை தோற்றுவித்துக் கொள்கின்றீர்கள் .. ஆனால் உங்கள் உயிர்த்தன்மை என்பது தோற்றுவிக்கப்படாதது ..அது எங்கும் எப்போதும் எதிலும் நிறைந்தது அதற்கு இறப்பும் இல்லை . பிறப்பும் இல்லை .. ஆகவே இறப்பு என்பது உடலுக்கும் மனதுக்கும்தான் ..ஆனா...

நம் சந்தோசம் நம் கையில்

Image
  நம்மை நாமே பாசிட்டிவாக வைத்துக் கொள்வது எப்படி? 1. பாசிட்டிவாக இருப்பவர்களோடு பழகுங்கள் . நம்மைச் சுற்றி எப்போதுமே பாசிட்டிவ் வைப்ரேஷன் இருந்தால் நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு ஒரு விஷயத்தை செய்வோம். எனவே எதிர்மறை எண்ணத்தோடு ஒரு செயலை செய்பவர்களை எப்போதும் பக்கத்தில் வைத்துக் கொள்ளாதீர்கள். 2) உற்சாகமாக இருங்கள் :- சோகத்தை விட்டொழியுங்கள். எப்போதும் உற்சாகம் கொப்பளிக்க வேலையையும் செய்யுங்கள். இந்த வேலையைச் செய்ய வேண்டுமே என செய்து முடிக்காமல், இந்த வேலையை நம்மை விட வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக செய்துவிட முடியாது என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என எண்ணி வேலை பாருங்கள். 3. பவர்ஃபுல்லாக உணருங்கள் : - உடல் வலிமை, பண வலிமை எல்லாவற்றையும் தாண்டி மனவலிமை மிக முக்கியம். உங்களை போல இந்த உலகத்தில் பவர்ஃபுல்லானவர் யாருமில்லை. இதுதான் நிஜம். உங்களின் பெஸ்ட் எது என்பது உங்களுக்கே இன்னும் தெரியவில்லை.  உங்கள் வலிமையை உணர்ந்து செயலாற்றினால் நீங்கள் வேற லெவல். 4. லவ் பண்ணுங்க :- உங்களை நீங்களே நேசியுங்கள். இந்த உலகத்தில் தன்னை நேசிக்காத மனிதனால் வெற்றியடையவே முடியாது. உங்களை உங்களுக...

கடவுளை அடையும் கலை

Image
*காமத்திலிருந்து கடவுளுக்கு..* *பொதுவாக தமிழர்களின் மனநிலை* *காமத்தை பேசுவது தவறு. ஆனால் செய்வது சரி..* *ஏன் இந்த முரண்பாடு !* *பேசப்படாத ஒன்று எப்படி சரியாக செய்யப்படும்.* *திருமணம் ஆகாத முதல் நாள் வரை* *அந்த ஆணோ, பெண்ணோ செக்ஸ் பற்றி, வெளிப்படையாக பேசிக் கொண்டால் தவறென சொல்லும் சமூகம்தான்.* *திருமணமாண அந்த முதல் இரவு அதே ஆண் பெண்ணை ஊர் கூடி உறவு முதல் இரவுக்கு, முதல் செக்ஸ்க்கு போகச்சொல்லும்.* *அந்த முதல் இரவில் அந்த ஆணுக்கு அந்த பெண்ணின் உடலை மட்டுமே திறக்க தெரியும்*. *அவளின் உணர்வை எப்படி திறக்க தெரியும்.* *அவளின் உணர்வை திறக்ககாத வரை* *அந்த இன்பத்தை அவள் உயிர் (ஆத்மா ) எப்படி அனுபவிக்கும்.* *பெண்ணின் உயிர் ஆழம்வரை* *ஒரு ஆண் இன்பம் தராதவரை* *அது பெண்ணிற்கான விடுதலை அல்ல..* *வெறும் யோனி ஆழம் வரை சென்று* *தன் ஆசையை தீர்த்து கொள்பவன்* *நல்ல ஆம்பளையே அல்ல..* 💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜 *இன்னும்...* *இன்னும்..* *பெண் விடுதலை* *மன விடுதலை* *எண்ணங்களின் விடுதலை* *நம்மையே நம்மில்* *இருந்து* *விடுவிக்கும்* *விடுதலை......என* *மனித விடுத...

உள்ளொளி தியானம்

Image
 சூரிய உதய தியானம்... மிகவும் எளிமையான தியானம். வானில் கடைசி நட்சத்திரம் மறையும் நேரம். இது ஒரு அற்புதமான கணம் என்று ஓஷோ கூறுகிறார். புத்தரும் தன் சொற்பொழிவில் அடிக்கடி குறிப்பிடுவார். ஆன்மீகத்திலும் இது புனிதமான கணங்கள் என்று ஆன்றோர் பெருமக்கள் குறிப்பிடுவார்கள். கடைசி நட்சத்திரம் மறைவிற்கு பிறகு வானில் மாபெரும் வர்ண கோலம் அரங்கேற்றம். சிவப்பும், ஆரஞ்சும், மஞ்சளும் கலந்து அற்புதமாக வானம் தன் இருள் உடையை களையும் நேரம்.. தக தக வென்று சூரியன் தன் பொற் கதிர்களை வீசிக் கொண்டு ஒரு பெரிய சிவப்பு ஆரஞ்சு பந்து போல மெல்ல எழும் நேரம். வாழ்வில் அனுபவிக்க வேண்டிய அற்புதமான தருணங்கள். எங்கும் அமைதி. பறவைகளின் ஒலி. இயற்கையோடு இயற்கையாக நம்மை தொலைக்கும் கணங்கள். அத்தருணத்தில் ஹராமையத்தில் உங்கள் இடது கையை வைத்து, சூரியனின் அற்புத அலைக்கதிர்கள் ஹராமையத்தில் பாய்வதை உணருங்கள். ஹராமையத்தில் சூரியன் இப்போது. உணர்தல் முக்கியம்.    அண்டத்தில் இருப்பதே பிண்டத்தில் பிண்டத்தில் இருப்பதே அண்டத்தில்... பஞ்ச பூதங்களின் கலவையே இந்த உடல். ஐந்து நிமிடங்கள். சூரியன்... உங்கள் ஹராமையம். எண்ணம் வேறெங்கும...

அருட்பெருஞ்ஜோதி

Image
  சாகாத்தலை, வேகாக்கால், போகாப்புனல் ! ஒரு சிறு விளக்கம் ! ஆன்மாவுக்குத் முத்தேகசித்தி வாழ்வு வழங்கவே, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், மகா பிரபஞ்ச காரியத்தை ஆதி முதல் நடத்தி வருகின்றார். உண்மையில், அக்கடவுளே தன் இயல் உண்மை நிலையை ஒவ்வொரு ஆன்ம அணுவிலும் நிரம்ப வைத்துள்ளார். அதனால், ஒரு குறிப்பிட்ட ஆன்மாவுக்கு அக அருள் ஞான அனுபவம் உண்டாக அதற்கு உள்ளிருந்து உயிர்ச் சக்தியை.ஆன்ம அருள் சக்தியை வெளிப்படுத்தி செயல் படுத்தி உள்ளது. அதுவே பக்குவம் உள்ள ஆன்மாவாகும்., அந்த பக்குவம் உள்ள ஆன்மாதான் திருஅருட்பிரகாசவள்ளல் பெருமானாகும். உலகம் எல்லாம்  விளங்கத் தேகாதி பிரபஞ்ச வடிவை  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் படைத்துள்ளார்.  எல்லா உயிர்களும் விளங்க .உடம்புகளும் விளங்க வளர்த்து வருகின்றார். இதனால் ஒவ்வொரு பிறவியாகிய தேகச் சூழலிலும், புலன் உணர்வு, மன அறிவு, ஆன்ம ஞானம் முறையாக வளர்ந்து வருகிறது. ஆன்மாவில் அகத்தில் நித்திய நிறைவாகியுள்ள அருட்பெருஞ்ஜோதியில் நின்றே ஒவ்வொரு பிறவியிலும், உடல், உயிர், ஞானம் வெளிப்பட்டு வளர்வதும், உட் சுருங்கிக் கிடப்பதும், மேல், அடுத்து வரும் பிறவியிலும் தொடர்கதையாக இர...

பகவத் கீதையின் சாரம்

Image
*கீதையின் சாரம்* *ஸ்ரீமத் பகவத் கீதையில் 700-சுலோகங்களும், 18-அத்தியாயங்களும் உள்ளன !*  1-ம் அத்தியாயம்: அர்ஜுனனின் கேள்விகள், அதாவது மனிதப் பிரச்சனைகள் பற்றியது.  2-ம் அத்தியாயம்: முக்கிய சிக்கல்கள் மற்றும் அதற்கான தீர்வுகளைப் பற்றியது. 3- முதல் 17-வரை: தீர்வுகளின் விஸ்தாரம் பற்றியது. 18-ம் அத்தியாயம்: இவற்றின் சாராம்சம் பற்றியது. இவ்வாறாக இன்று நம் முன் ஸ்ரீமத் பகவத் கீதையின் 18-அத்தியாயங்களும் உள்ளன. உண்மையில் எவ்வாறு காண்பித்துள்ளனர் -அர்ஜூனன் மற்றும் பகவானுக்குமிடையே நடந்த சம்பாஷணை (உரையாடல்) என.  நாம் சற்று முன் பார்த்தோம் நாம் அனைவருமே அர்ஜூனர்கள் என. எனவே இது நமக்கும் பரமாத்மாவிற்கும் இடையே நடைபெறும்  சம்பாஷணை ஆகும்.  *கீதா ஞானம் !*  இந்த கீதா ஞானம் பரமாத்மாவுடனான நமது உரையாடல் !  நாம் இந்த உலகையே மிக அதிக சிக்கல் மற்றும் குற்றம் குறையுள்ளதாக்கி விட்டோம் !  நாம் இதை வாழத் தகுதியான ஓர் இனிய உலகமாக உருவாக்க முடியும் ! ஒவ்வொருவரும் தனக்காக இதை உறுதி செய்யுங்கள்  -நான் எங்கே செல்ல விரும்புகிறேன்? எனது அந்த லக்ஷியத்தை எவ்வாறு அடைய முடியும்...

விபூதி குங்குமம்

Image
  அறிஞர்களின் ஆராய்ச்சி ஆராய்ச்சி - 1 விபூதி குங்குமம் : இங்கிலாந்து அறிஞர் சார்லஸ் டபிள்யூ லெட்பீட்டர்.  இவர் ஒருமுறை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருகை தந்தார்.  சுந்தரேஸ்வரர் சந்நிதிக்கு சென்றபோது விபூதி தரப்பட்டது. மீனாட்சி அம்மன் சன்னதியில் அவருக்கு குங்கும பிரசாதம் கொடுத்தார்கள். ,   இதை ஏன் இந்திய மக்கள் நெற்றியில் இட்டுக் கொள்கிறார்கள் என்பதை அறிய அவருக்கு ஆவல். உடனே, அதை பரிசோதனை செய்தார். அவற்றிலிருந்து காந்தசக்தி வெளிப்பட்டதை உணர்ந்தார். இது என் வாழ்வில் நான் கண்ட அதிசயம் எனதான் எழுதிய தி இன்னர் லைப் என்ற புத்தகத்தில் எழுதினார்... இதை விட அதிசயம் ஒன்று உண்டு என்றும் அவர் சொல்கிறார். சில ஆண்டுகள் கழித்தபிறகு, அந்த குங்குமம், விபூதியை பரிசோதனை செய்தார். அப்போதும், முன்பு கண்ட அதே அளவு காந்தசக்தி சற்றும் குறையாமல் வெளிப்படுவது கண்டு அசந்து போனார். இப்படி ஓர் அதிசயத்தை நான் எந்த நாட்டிலும் கண்டதில்லை என்று அவர் எழுதி வைத்திருக்கிறார். ஆராய்ச்சி - 2 மந்திரங்கள் : வேதங்கள் மந்திரசக்திகளை முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறுகிறது. மந நாத் த்ராயதே இதி மந்த்ர என்று வடம...

இந்து சமயம்

Image
இந்து சமயமும் விஞ்ஞானமும் இந்து சமயத்தில் பொதிந்துள்ள 'வியத்தகு' விஞ்ஞானம்... விநாயகர் சக்தியின் அழுக்குருண்டையில் பிறந்தவராமே❓ "பாற்கடலை கடைய அமுதம் வருமா❓"  "என்ன ஒரு பைத்தியக்காரத்தனம்...  அப்படி கடைவதற்கு மேரு மலை மத்தாக பயன்பட்டதாம். வாசுகி பாம்பு கயிறாக பயன்பட்டதாம்- *சூ... யப்பா முடியலடா சாமி.* இதைவிட ஒரு காமெடி என்னன்னா...  அவ்ளோ பெரிய மலையை ஒரு ஆமை தான் முதுகுல தாங்கிக்கிச்சாம் கேட்டா அது விஷ்ணுவோட அவதாரமாம். அவ்ளோ பெரிய ஆமையை Discovery சேனல்ல கூட காமிக்கலையே. தேவர்களும், அசுரர்களும் பாம்பின் தலையையும் வாலையும் பிடித்து  இழுத்தார்களாம்.அப்படி இழுக்கும் போது முதலில் ஆலகால விஷம் வந்ததாம். அத அப்படியே சிவன் அள்ளிக் குடிச்சாராம்.சிவன் செத்துறக் கூடாதுன்னு அவரோட சம்சாரம் சக்தி தொண்டையிலேயே அந்த விஷத்த நிக்க வச்சிருச்சாம். விஷத்த குடிச்சா சாமி சாகுமா? இல்ல...  அப்படி செத்தா அதுசாமியா? அப்புறம் அமுதம் வந்துச்சாம்...  அத குடிச்ச தேவர்கள் சாகவே இல்லையாம். இப்படி ஒரு Fantacy கதைய Hollywood படத்துல கூட சொன்னதில்ல. இந்த கதையையெல்லாம் நம்பிக்கிட்டு இன்னமும் நீ ...

மனதிடம் பேசும் கலை.

Image
மனதிடம் பேசும் கலை. 1. மனம் தான் ஆட்டம் காண்கிறது. 2. சில சமயம் ஏமாற்றத்தின் காரணமாக... 3. சில சமயம் மூடு அவுட் ஆகிறது. 4. சில சமயம் கவலைப்படுகிறது. 5. சில சமயம் பயப்படுகிறது. இப்படி மனதின் மூலமாக ஆன்மீக ஆற்றலை இழந்து கொண்டே இருக்கிறோம். மனதிடம் பேசக்கூடிய கலையை கற்றுக் கொண்டால், எந்த சூழ்நிலையிலும் ஆடாமல் அசையாமல் இருக்க முடியும். எந்த ஒரு உறவு முறையில் தகராறு என்றாலும் உடனே நார்மலாக விட வேண்டும். எதிலும் டீப்பாக போகாதீர்கள். சில சமயம் உறவுகளில் கோபம் என்றால், 1. பேசாமல் இருப்போம்.... 2. சிலருக்கு சில மணி நேரங்கள்.. 3. சிலருக்கு சில நாட்கள்... 4. சிலருக்கு சில வருடங்கள் ஓடிவிடும்.     ஆனால் மனதில் துக்கம்,கோபம் இருந்து கொண்டே இருக்கும். மனதை சமாதானப்படுத்த வேண்டும். மனதை குழந்தை போல கவனியுங்கள்... மனம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள். அதுக்கு தேவை, "தன்னை யாருமே புருஞ்சுக்க மாட்றாங்க...    என் கேள்விக்கு யாரும் சரியா பதில் சொல்ல மாட்றாங்க....."  என்பது.. ஆத்மா தாயாக இருந்து மனதிடம் பேசுங்கள். அப்படி தாயாக இருந்து          ...